வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலராக பணியாற்றிய சியாமலதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சியாமலதா தற்போது பணியிடமா...
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள மொத்த வழக்குகளில் வெறும் 3 சதவிகித வழக்குகள் மட்டுமே அரசியல்வாதிகள் தொடர்புள்ளவை என்றும், மீதமுள்ள 97 சதவிகித வழக்குகள் ஊழல் செய்த அதிகாரிகள் மற்றும் கிரிமினல்கள் மீது...
ஊழல் அற்ற அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அவர், சாலை பிரச்சினை, குடிநீர் பிரச்சினை...
ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தமது அடுத்த ஆட்சி காலத்திலும் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசி...
முந்தைய ஆட்சியில் "ஃபோன் பேங்கிங்" ஊழல் வங்கித் துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டது - பிரதமர் மோடி
முந்தைய ஆட்சியில் ஃபோன் பேங்கிங் ஊழல் வங்கித் துறையின் முதுகெலும்பை உடைத்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவழத...
நாமக்கல் நகர காவல்நிலைய உதவி ஆய்வாளர் பூபதிக்கு தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பூபதி, கடந்த 2018-19ம் ஆண்டில் ராசிபுரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வ...
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
2019 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் காஞ்சிபுரம் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்த மகேஸ்வரி, துப்...